செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் 2016 ஆம் ஆண்டு தமிழ் இளங்கலை பட்ட வகுப்பு ( B A ) தொடங்கப்பட்டது.
செம்மொழியாம் தமிழ் மொழியின் பழம்பெருமைகளை மாணவர்களுக்கு கற்பிப்பதுடன் அவற்றின் வழி சிறந்த சமூகத்தை உருவாக்குவது தமிழ்த்துறையின் நோக்கு ஆகும்.
மாணவர்களின் தமிழ் மொழி அறிவையும் தமிழ் இலக்கிய அறிவையும் வளர்ப்பதுடன் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துதல் தமிழ் இலக்கியங்களின் வழி அறியலாகும் வாழ்வியல் விழுமியங்களைக் கண்டுணர்ந்து புதிய பல ஆய்வுகளை நிகழ்த்துவது தமிழ்த்துறையின் இலக்காக அமைகிறது.
© 2019 Syed Ammal Arts & Science College. All rights reserved.